கணவர் இறந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பெற்ற பெண்..

செயற்கை கருத்தரிப்பு மூலம் கணவர் இறந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு பெண் ஒருவர் அழகான ஆண் குழந்தை பெற்றேடுத்தார். மும்பை: பெங்களூரை சேர்ந்தவர் கவுரவ்(30). இவரது மனைவி சுப்ரியா ஜெயின்(30). இவர் ஜெய்ப்பூரை சேர்ந்தவர். இவர்கள் 2 பேரும் மார்க்கெட்டிங் ஆலோசகராக பணிபுரிந்தனர். காதலித்து திருமணம் செய்த இவர்கள் 5 வருடம் மகிழ்ச்சிகரமாக குடும்பம் நடத்தினர். குழந்தை பிறக்காததால் டாக்டரிடம் சென்று சிகிச்சை பெற்றும் பலனில்லை. எனவே செயற்கை கருத்தரிப்பு முறையில் குழந்தை பெற விரும்பி மும்பை … Continue reading கணவர் இறந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பெற்ற பெண்..